Saturday, November 24, 2018

குற்றமென்ன சொல்லு நாயே..!


Saturday, November 17, 2018

தன்னலம் ஏனோ?

பெற்றதும் இருவர்; பிழைத்ததும்
அகத்தார்

பேணிய திறத்தாலே!

சுற்றமும் நட்பும் சுமந்துநல் வாழ்வைத்

 துவக்கின புறத்தாலே!!

கற்றதும் கல்வி கலைபல ஊரார்

காட்டிய அருளாலே!!

உற்றநற் பயனை உதறியுன் நலம்தான்

 ஓம்புதல் அறமாமோ?
தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!