Monday, November 18, 2013

இந்துமதக் கடவுளர்கள் பிறந்தது எப்படியாம்..? (அவர்கள் சொல்கிறபடி)

சிங்கத்திற்கு சிங்கமகாசூரன் பிறந்தான் புலிக்கு வீரீஞ்சிகன் பிறந்தான் யானைக்கு விநாயகன் பிறந்தான் குதிரைக்கு அஸ்வத்ராமன் பிறந்தான் கழுதைக்கு காங்கேயன் பிறந்தான் கரடிக்கு ஜம்புவந்தன் பிறந்தான் எருமைக்கு மகிஷன் பிறந்தான் பசுவுக்கு கவுதமரிஷி பிறந்தான் ஆட்டுக்கு அசமுகி பிறந்தான் மானுக்கு ரிஷ்யசீருங்கன் பிறந்தான் நாய்க்கு சவுநகன் பிறந்தான் நரிக்கு கேசகம்பலன் பிறந்தான் பன்றிக்கு நரகாசூரன் பிறந்தான் குரங்குக்கு சம்புகன் பிறந்தான் மயிலுக்கு கண்ணுவன் பிறந்தான் கிளிக்கு சுகர் பிறந்தான் பட்சிக்கு சகுனி பிறந்தான் ஆந்தைக்கு களிநாதன் பிறந்தான் தவளைக்கு மாண்டவ்யன் பிறந்தான் மீனுக்கு மச்சஹந்தி பிறந்தான் பாம்புக்கு சோமாஸ்வன் பிறந்தான் மண்டுகத்துக்கு மண்டோதரி பிறந்தாள் பர்வதத்திற்கு பார்வதி பிறந்தாள் மலைக்கு வசுவதத்தன் பிறந்தான் துரோனியில் துரோணன் பிறந்தான் கமண்டலத்தில் அகஸ்தியன் பிறந்தான் ஆற்றில் பீஷ்மன் பிறந்தான் காற்றுக்கு பீமன் பிறந்தான் புற்றில் வால்மீகி பிறந்தான் குட்டையில் ஸ்கந்தன் பிறந்தான் தாமரையில் பத்மை பிறந்தான் அண்டத்தில் வாதன் பிறந்தான் கோபக்கணலில் லட்சுமி பிறந்தாள் சூரியனுக்கு கர்ணன் பிறந்தான் சந்திரனுக்கு அரிச்சந்திரன் பிறந்தான் செவ்வாய் கோளுக்கு தோஷன் பிறந்தான் புதன் கோளுக்கு புரூரவா பிறந்தான் வியாழன் கோளுக்கு ஜகன் பிறந்தான் சுடலை சாம்பலில் புரீசீரவன் பிறந்தான் சுடலை எலும்பில் சல்லியன் பிறந்தான் முகத்தில் பிராமணன் பிறந்தான் தோளில் சத்திரியன் பிறந்தான் தொடையில் வைசியன் பிறந்தான் காலில் சூத்திரன் பிறந்தான் வாயில் வேதவல்லி பிறந்தாள் மூக்கில் அஸ்வினி பிறந்தாள் மனதில் மன்மதன் பிறந்தான் தொப்பிளில் வீரவாகு பிறந்தான் கொட்டாவியில் செந்தூரன் பிறந்தான் தும்மலில் தூபன் பிறந்தான் நிழலில் சுந்தரன் பிறந்தான் கண்ணீரில் வானரன் பிறந்தான் உந்திகமலத்தில் பிரம்மன் பிறந்தான் வலது கால் விரலில் கக்கன் பிறந்தான் இடது கால் விரலில் தாணி பிறந்தான் கை பெருவிரலில் விஷ்ணு பிறந்தான் ரோமத்தில் ரோமாஞ்சன் பிறந்தான் பேய்க்கு காந்தாரி பிறந்தாள் கலியுகத்திற்கு சனீஸ்வரன் பிறந்தான் காசீப முனிவனுக்கு சூரியன் பிறந்தான் விஷ்ணுவுக்கு ஐயப்பன் பிறந்தான் நாரதனுக்கு 60 ஆண்டுகள் பிறந்தது ஊர்வசிக்கு விசுவாமித்திரன் பிறந்தான் மேனகைக்கு சாகுந்தலை பிறந்தாள் வண்ணாத்திக்கு நாரதன் பிறந்தான் புலைச்சிக்கு சாங்கியன் பிறந்தான் பார்பனத்திக்கு கிருஷ்ணன் பிறந்தான் நன்றி; ஸ்டாலின் மனோகர் முகநூல் நண்பர்

1 comment:

  1. படிப்பதற்கே மனம் கூசுகிறது.
    பெரியார் ஒருவர் இல்லையேல்
    நாமெல்லாம் இன்று ஏது

    ReplyDelete

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!