Sunday, March 3, 2019

துடிக்குதே தமிழர் தோளே

தேரினில் சென்றார் தன்னைத்
தெருநாயும் குலைத்த தைப்போல்
வேரெனத் தமிழர் கண்ட
வேந்தனைக் கொல்வோ மென்று
சீறினான் பார்ப்பான் இன்று
சிகைதனை மூடிக் கொண்டு
ஏறிவா இரண்டில் ஒன்று
இருக்குமா பார்ப்பான் பூண்டே!

நாட்டினின் தந்தை தன்னை
நாங்களே கொன்றோம் என்று
ஏட்டினில் எழுதிச் சொன்னான்
எங்குதான் போனான் ஆள்வோன்
கூட்டினில் அவனைத் தள்ளக்
கொடுக்கவே குரலை ஓங்கி
நாட்டினில் பற்று கொண்டோர்
நானெனச் சொன்னோர் எங்கே?

இருக்குதா அரசும் நாடும்
இருக்குதா காவல் நீதி
பொறுக்குமா தமிழர் நெஞ்சம்
போர்க்கள மாக்க நாட்டை
தறுக்கியே திரிவார் தம்மை
தடுத்திடு அரசே நீயும்
சுருட்டுக பார்ப்பான் வாலை
துடிக்குதே தமிழர் தோளே!!

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!