Friday, January 25, 2019

திராவிடர் என்றே சொல்


நந்தமிழர் வரலாற்றின் நடுவினிலே புகுந்தேதான்
முந்துபழ மடச்சாதி முறைமைகள் வகுத்தவனே
அந்தமுதற் கடவுளவன் அடிதொழவே அவதரித்து
மந்திரங்கள் பயின்றுள்ளோம் மறக்காதே எமைத்தொழுக
எனவுரைத்தார்
ஆரியர் நீக்கிய அருமைத் தமிழரை
கூறி யழைக்க வொருசொல்
வீரிய திராவிட மன்றேல் வேறெதோ?
(தரவு கொச்சகக் கலிப்பா)







No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!