Monday, January 28, 2019

தழைக்கவே பொதுவுடமை

தழைக்கவே பொதுவுடமை:


உழைப்பைப் பகிர்ந்தே உழைத்துக் கிடைத்த
விளைபொருளை யாவர்க்கும் வீதப்  படியீந்தும்
ஏழை பணக்கார  ரென்றநிலை மாற்றித்
தழைக்கப் பொதுவுடமை தான்.
- சுப முருகானந்தம்.

(இன்னிசை வெண்பா)









No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!