*குறையென்ன கண்டீர்*
வானின் பனியிங்கு வந்திறங்கும் காலை/
வதைகு ளிராலே உறைந்திடுமவ் வேளை/
ஏன்தான் பிறந்தோ மெனவென்று நாளை/
இழித்தே பெருக்கி டுவாரவரே
ஊரைக்/
காணின் னவரைக் கசிந்திடுமே கல்லும்/
கலங்காமல் 'குப்பை'வா
வென்றழைக்கு மூரே /
பேணி மனைச்சுத்தம் காத்திடுவோர் தம்மை/
பெருமையுடன் கூப்பிடத்தா
னென்னகுறை
கண்டீர்!//
(வெண்டளையான் இயன்ற எண்சீர் ஆசிரிய விருத்தம்.)
வானின் பனியிங்கு வந்திறங்கும் காலை/
வதைகு ளிராலே உறைந்திடுமவ் வேளை/
ஏன்தான் பிறந்தோ மெனவென்று நாளை/
இழித்தே பெருக்கி டுவாரவரே
ஊரைக்/
காணின் னவரைக் கசிந்திடுமே கல்லும்/
கலங்காமல் 'குப்பை'வா
வென்றழைக்கு மூரே /
பேணி மனைச்சுத்தம் காத்திடுவோர் தம்மை/
பெருமையுடன் கூப்பிடத்தா
னென்னகுறை
கண்டீர்!//
(வெண்டளையான் இயன்ற எண்சீர் ஆசிரிய விருத்தம்.)
No comments:
Post a Comment