Thursday, February 7, 2019

#ஆளவந்தார்
ஏழை விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000

வீடெல்லாங் கொட்டும்  பணமிங்கே வென்று
வீரமாகச் சொன்னா ரேசெய் தாரா?
காடொல்லாங் காய கசிந்துழவன் வாடி
கடைத்தெருவி லன்று நின்றா னய்யோ!
ஓடோடி  யாரு முருகவில்லை யென்றே
ஒடிந்துமனந் திரும்பி னானே யன்று!
நாடெல்லாஞ் சுற்றி யவர்வந்தே யின்று
நடிக்கின்றார் மேடை யேறி நன்றே!!.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!