Thursday, September 5, 2019

ஆசிரியர்தினத்தில்..

#ஆசிரியர்தினத்தில்.....

எல்லோரும் கல்விபெற்று ஏற்றமுற வேண்டுமென
கல்லாரின் கல்லடிக்கும் கற்றவரின் சொல்லடிக்கும்
நில்லாது நாட்டின் நிலைமாற்றிச் சென்றவர்தம்
நல்நினைவைப் போற்றுவோ மின்று.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!