Thursday, September 26, 2019

விடுதலை வேண்டி விலையென் றுயிரைக்
கொடுவெனக் கொற்றவன் கூறக் கொடுத்தாய்
வடுவென நெஞ்சில் வரைந்தவுன் கோலம்
விடுபடு மோவெமை விட்டு.

செப்'26 திலீபன் நினைவு நாள்.

No comments:

Post a Comment

தங்கள் வருகைக்கு நன்றி !! உங்கள் கருத்து எங்களுக்கு வழிகாட்டும் !!